கேரளா

கோவை: தமிழகத்தின் தண்ணீர் தேவை அண்டை மாநிலங்களை சார்ந்திருப்பதாகவும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா அரசுகள் தடுப்பணைகளை கட்டி தமிழகத்தை வஞ்சித்து வருவதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
திருச்சூர்: பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பாலமுருகன் என்ற திருடன், காவல்துறையின் பிடியிலிருந்து மீண்டும் தப்பியோடினான்.
கொச்சி: கேரள மாநிலத்தில் குண்டர் கும்பல் நடவடிக்கைகள் அதிகமாக இடம்பெறுவதாகப் புகார்கள் வந்ததைத் தொடர்ந்து அம்மாநில காவல்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.
காசர்கோடு: கேரளாவின் காசர்கோடு மாவட்டத்திலுள்ள வீடு ஒன்றுக்குள் அதிகாலை மூன்று மணியளவில் புகுந்து உறங்கிக்கொண்டிருந்த 10 வயது சிறுமியை மர்ம நபர் ஒருவர் கடத்திச் சென்ற சம்பவம் மே 15ஆம் தேதி நடந்தது.
கொச்சி: கேரளாவில் சில நாள்களுக்கு முன்பு ஹரிப்பாட்டை சேர்ந்த சூர்யா சுரேந்திரன் என்னும் இளம் பெண் அரளிப்பூவை எதேச்சையாக தின்ற காரணத்தால் உயிரிழந்தார்.